Thursday, August 23, 2012

ஏர்டெல் இசைமழை -Soothing Performance



இசைக்கும் மொழி, ஜாதி,மதம் என்று எதுவும் இல்லை என்பது சான்றோர்கள் சொன்ன வாக்கு அது உண்மை. அதே போல் இசையால் மட்டும் தான் இதயத்தையும் இதயத்தில் உள்ளே போகவும் முடியும் என்பதை இன்று விஜய் டிவியில் ஏர் டெல் ஸூப்பர் ஸிங்கர் ஜூனியர் 3 கர்நாடிக் ரவுண்டில் எல்லோருடைய மனதையும் ஒரெ நொடியில் மெய் சிலிர்க்க வைத்துவிட்டான் கௌதம். என்ன ஒரு பாவனை, கண்களில் ஒரு ரசனை வார்த்தைகளில் ஒர் உயிர். அப்படியே அந்த கர்ணா என்கிற கதாபாத்திரத்தை எம் எஸ்.வி அவர்களின் கம்போசிங்கில் எல்லோரு உள்ளத்தையும் உருக வைத்துவிட்டான் கௌதம்.
நான் இந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பேன் எல்ல குழந்தைகளுமே என்ன ஒரு அவங்க வயதுக்கு இது ஒரு பெரிய சாதனை தான்.
கடின ப்ராக்டிஸ் செய்தால் கூட அந்த மேடையில் பாடும் போது ஏதோ ஒரு சின்ன வார்த்தை உச்சரிப்பில் கூட அந்த ஒட்டு மொத்த உழைப்பும் போய் விட கூடிய்ட இந்த நேரத்தில் அதனை அவ்வளவு மனதை உருக்கியதும் எல்லா பெரிய வித்வானகளும் பெரிய பெரிய பாடகர்களின் முன் பாடும் போது ஒரு நம்மளையும் அறியாமல் ஒரு வித பயம் வந்துவிடும்.அதிலும் போட்டி என்றால் கேட்கவே வேண்டாம் எல்லாருக்குமே ஒரு தனி பயம் இருக்கும்.
மேடையில் பாடுவது என்பது ஒரு பெரிய கலை. அதிலும் வாய் பாட்டு என்றால் நிறய்ய விஷயங்கள் நாம் கடைபிடித்து பாடவேண்டும்.
இந்த விஜய் டிவியின் இந்த ஏர் டெல் சூப்பர் ஸிங்கர் ஜூனியர் 3 பாராட்ட ப்ட வேண்டியது. அதிலும் இன்றைக்கு நடந்த இந்த கர்நாடிக் ரவுண்டில் கௌதம், ப்ரகதி, அஞ்ஞனா, யாழினி மற்றும் பல குழந்தைகள் பாடியது அற்புதம் . பாராட்ட வார்த்தைகள் இல்லை.
இன்றைக்கு பாடின கௌதம் தன் பாட்டு கற்றுகொண்ட கஷ்டத்தை தன்னோட தந்தை ஸ்டேஜில் சொல்லும் போது எல்லோருடைய்ய கண்களிலும் வெள்ளம் புரண்டோடியது. கௌதம் தன் இசையால் இன்றைக்கு பாடிய பாட்டினால் எல்லோருடைய்ய மனதிலும் ஒரு ஆழமான இடத்தை பிடித்து விட்டார்,எல்லோரையும் புல்லரிக்க வைத்துவிட்டது அந்த கர்ணனின் உள்ளதை என்கிற பாடலினால் அதன் ம்யூசிக் டைரக்டர் எம்.எஸ்.வி அவர்களை இந்த தருணத்தில் நாம் எல்லோரும் பாராட்டபட வேண்டிய ஒன்று. எப்பவும் எங்கும் இந்த பாட்டு கேட்டு கொண்டே இருக்கும். ப்ரகதி என்கிறவரும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து சின்ன வயதில் இருந்தே பாடு கற்று அவரும் நன்றாகவே பாடி தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டிருக்கிறார்.
நான் இந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பேன் எல்ல குழந்தைகளுமே என்ன ஒரு அவங்க வயதுக்கு இது ஒரு பெரிய சாதனை தான்.கடின ப்ராக்டிஸ் செய்தால் கூட அந்த மேடையில் பாடும் போது ஏதோ ஒரு சின்ன வார்த்தை உச்சரிப்பில் கூட அந்த ஒட்டு மொத்த உழைப்பும் போய் விட கூடிய்ட இந்த நேரத்தில் அதனை அவ்வளவு மனதை உருக்கியதும் எல்லா பெரிய வித்வானகளும் பெரிய பெரிய பாடகர்களின் முன் பாடும் போது ஒரு நம்மளையும் அறியாமல் ஒரு வித பயம் வந்துவிடும்.அதிலும் போட்டி என்றால் கேட்கவே வேண்டாம் எல்லாருக்குமே ஒரு தனி பயம் இருக்கும். மேடையில் பாடுவது என்பது ஒரு பெரிய கலை. அதிலும் வாய் பாட்டு என்றால் நிறய்ய விஷயங்கள் நாம் கடைபிடித்து பாடவேண்டும்.இந்த விஜய் டிவியின் இந்த ஏர் டெல் சூப்பர் ஸிங்கர் ஜூனியர் 3 பாராட்ட ப்ட வேண்டியது. அதிலும் இன்றைக்கு நடந்த இந்த கர்நாடிக் ரவுண்டில் கௌதம், ப்ரகதி, அஞ்ஞனா, யாழினி மற்றும் பல குழந்தைகள் பாடியது அற்புதம் . பாராட்ட வார்த்தைகள் இல்லை.இன்றைக்கு பாடின கௌதம் தன் பாட்டு கற்றுகொண்ட கஷ்டத்தை தன்னோட தந்தை ஸ்டேஜில் சொல்லும் போது எல்லோருடைய்ய கண்களிலும் வெள்ளம் புரண்டோடியது. கௌதம் தன் இசையால் இன்றைக்கு பாடிய பாட்டினால் எல்லோருடைய்ய மனதிலும் ஒரு ஆழமான இடத்தை பிடித்து விட்டார்,எல்லோரையும் புல்லரிக்க வைத்துவிட்டது அந்த கர்ணனின் உள்ளதை என்கிற பாடலினால் அதன் ம்யூசிக் டைரக்டர் எம்.எஸ்.வி அவர்களை இந்த தருணத்தில் நாம் எல்லோரும் பாராட்டபட வேண்டிய ஒன்று. எப்பவும் எங்கும் இந்த பாட்டு கேட்டு கொண்டே இருக்கும். ப்ரகதி என்கிறவரும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து சின்ன வயதில் இருந்தே பாடு கற்று அவரும் நன்றாகவே பாடி தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டிருக்கிறார். http://www.youtube.com/watch?v=dvel0-pluNw
நான் இந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பேன் எல்ல குழந்தைகளுமே என்ன ஒரு அவங்க வயதுக்கு இது ஒரு பெரிய சாதனை தான்.கடின ப்ராக்டிஸ் செய்தால் கூட அந்த மேடையில் பாடும் போது ஏதோ ஒரு சின்ன வார்த்தை உச்சரிப்பில் கூட அந்த ஒட்டு மொத்த உழைப்பும் போய் விட கூடிய்ட இந்த நேரத்தில் அதனை அவ்வளவு மனதை உருக்கியதும் எல்லா பெரிய வித்வானகளும் பெரிய பெரிய பாடகர்களின் முன் பாடும் போது ஒரு நம்மளையும் அறியாமல் ஒரு வித பயம் வந்துவிடும்.அதிலும் போட்டி என்றால் கேட்கவே வேண்டாம் எல்லாருக்குமே ஒரு தனி பயம் இருக்கும். மேடையில் பாடுவது என்பது ஒரு பெரிய கலை. அதிலும் வாய் பாட்டு என்றால் நிறய்ய விஷயங்கள் நாம் கடைபிடித்து பாடவேண்டும்.இந்த விஜய் டிவியின் இந்த ஏர் டெல் சூப்பர் ஸிங்கர் ஜூனியர் 3 பாராட்ட வேண்டியது. அதிலும் இன்றைக்கு நடந்த இந்த கர்நாடிக் ரவுண்டில் கௌதம், ப்ரகதி, அஞ்ஞனா, யாழினி மற்றும் பல குழந்தைகள் பாடியது அற்புதம் . பாராட்ட வார்த்தைகள் இல்லை.இன்றைக்கு பாடின கௌதம் தன் பாட்டு கற்றுகொண்ட கஷ்டத்தை தன்னோட தந்தை ஸ்டேஜில் சொல்லும் போது எல்லோருடைய்ய கண்களிலும் வெள்ளம் புரண்டோடியது. கௌதம் தன் இசையால் இன்றைக்கு பாடிய பாட்டினால் எல்லோருடைய்ய மனதிலும் ஒரு ஆழமான இடத்தை பிடித்து விட்டார்,எல்லோரையும் புல்லரிக்க வைத்துவிட்டது அந்த கர்ணனின் உள்ளதை என்கிற பாடலினால் அதன் ம்யூசிக் டைரக்டர் எம்.எஸ்.வி அவர்களை இந்த தருணத்தில் நாம் எல்லோரும் பாராட்டபட வேண்டிய ஒன்று. எப்பவும் எங்கும் இந்த பாட்டு கேட்டு கொண்டே இருக்கும். ப்ரகதி என்கிறவரும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து சின்ன வயதில் இருந்தே பாடு கற்று அவரும் நன்றாகவே பாடி தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டிருக்கிறார். http://www.youtube.com/watch?v=dvel0-pluNw

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல அலசல்...

பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

முற்றும் அறிந்த அதிரா said...

விஜியோ இப்பூடி ஒரு பதிவு போட்டிருப்பது? நம்ப முடியவில்லையே.. என பெரிய பதிவு... நல்ல பகிர்வு விஜி.

Jaleela Kamal said...

எப்ப்வாவது பார்க்கும் எனக்கே ரொம்ப பிடிக்கும்
பாட்டு டீச்சர் ரான் உங்களுக்கு ரொம்ப வே பிடிக்கும் அதான் அதை பற்றி நன்கு அலசி இருக்கீங்க


//எல்லா பெரிய வித்வானகளும் பெரிய பெரிய பாடகர்களின் முன் பாடும் போது ஒரு நம்மளையும் அறியாமல் ஒரு வித பயம் வந்துவிடும்.அதிலும் போட்டி என்றால் கேட்கவே வேண்டாம் எல்லாருக்குமே ஒரு தனி பயம் இருக்கும். மேடையில் பாடுவது என்பது ஒரு பெரிய கலை//

கண்டிபபாக.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நான் இந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பேன் எல்ல குழந்தைகளுமே என்ன ஒரு அவங்க வயதுக்கு இது ஒரு பெரிய சாதனை தான்.கடின ப்ராக்டிஸ் செய்தால் கூட அந்த மேடையில் பாடும் போது ஏதோ ஒரு சின்ன வார்த்தை உச்சரிப்பில் கூட அந்த ஒட்டு மொத்த உழைப்பும் போய் விட கூடிய்ட இந்த நேரத்தில் அதனை அவ்வளவு மனதை உருக்கியதும் எல்லா பெரிய வித்வானகளும் பெரிய பெரிய பாடகர்களின் முன் பாடும் போது ஒரு நம்மளையும் அறியாமல் ஒரு வித பயம் வந்துவிடும்.அதிலும் போட்டி என்றால் கேட்கவே வேண்டாம் எல்லாருக்குமே ஒரு தனி பயம் இருக்கும். மேடையில் பாடுவது என்பது ஒரு பெரிய கலை. அதிலும் வாய் பாட்டு என்றால் நிறய்ய விஷயங்கள் நாம் கடைபிடித்து பாடவேண்டும்.//

மிகவும் உண்மை தான்.

மிகவும் அருமையான கட்டுரையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

இமா க்றிஸ் said...

நல்ல பகிர்வு விஜி. உண்மையாகவே அந்தக் குழந்தைகள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.