Wednesday, October 13, 2010

சிலி தாமிர சுரங்க மீட்பு




ஆகஸ்ட் 5 தாமிர கனிமச் சுரங்கம் 700 மீட்டர் ஆழத்தில் இருந்தபோது சுரங்கம் மண்,பாறை,கல் போன்றவர்றால் மூடிகொண்டது.

சுரங்கத்தில் சிக்கி கொண்டு க்டந்த 69 நாட்களாக மண்னுக்குள் புதையுண்டு இருந்த 33 பேரை சிலி நாடு அரசு நல்ல விதமாக 33 பேரையும் மீட்டனர்.


சுரங்கத்தில் இருந்த 33 பேர்களுக்கு அவரவர் சொந்தகளின் அன்பு கடிதங்கள், மருந்துகள்,
குடிநீர், திரவ உணவு போன்றவற்றை அனுப்பி அவர்களை காப்பாற்றி கொண்டும் மனதுக்கு
தெம்பும், உற்சாகமும் அளித்து கொண்டு இருந்தார்கள்.
அதில் ஒருவர் தலைவராக நியமித்து அவர சொல்வதை கேட்டு ஒற்றுமையாக நடந்து கொண்டார்கள்.2 பேரின் உணவை 17 நாடகள் வைத்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.

சிலி நாட்டு அரசு இதை வெற்றிகரமாக நடத்த்தினார்.
செபாஸ்டின் பினேரா சீலி நாட்டு தலைவர் இதை நல்ல வெற்றிகரமாக் எல்லோரையும் மீட்டு
அந் நாடு ஒரு ரிக்கார்டை பதிப்பித்தது.
இந்த ஒரு எலிவேட்டர் (Capusule) நீளமான காஜ் செய்து அதை
பத்திரமாக கீழே இற்க்கி முதலில் ஒரு டாக்டர்ரை அனுப்பி பரிசோதனைகள் நடத்தி பின் ஒவ்வொருத்தராக கீழே இருந்து மேலே ஏற்றி வந்தது.

சிலி நாடு வெற்றிகரமாக எல்லா சுரங்க தொழிலாரர்களையும் மீட்டனர்.
அவரவர் சொந்தகாரகளை பார்த்து ஆனந்த கண்ணிரும் தழுவலுமாக கண்னுக்கும், மனதுக்கும்
சந்தோஷமாக இருந்தது.
33 பேரும் வந்ததும் அந்நாட்டு தேசிய கீதம் பாடி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
இதை உலகம் முழுதும் பாராட்டுகள் தெரிவித்தார்கள்.

3 comments:

ஸாதிகா said...

நானும் பத்திரிகையில் படித்தேன்.நிம்மதியாக இருந்தது.

நிலாமதி said...

It is miracle ./Thank God.

வெங்கட்ராமன் said...

நெஞ்சை உளுக்கிய சம்பவம்,
சுரங்கத்திலிருந்தவர்களின் ஒற்றுமை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு,
அனைவரையும் உயிருடன் மீட்டது சாதனை.