Monday, April 16, 2012

பெரும் துயரம்
இன்று எங்கள் அப்பா இறைவனடி எய்தினார்.
என்றும் என்றும் மறக்கமுடியாத உங்கள் அன்பும் அரவனைப்பும் என்னால் எப்போதும் விலைகொடுத்தாலும் கிடைக்கத என் பாசமிகுந்த அப்பாவுக்காக நானும் எங்கள் குடும்பமும் ஆழந்த இந்த தருனத்தை வார்த்தகளால் சொல்ல முடியவில்லை.




3 comments:

ஸாதிகா said...

விஜி தங்கள் அப்பாவுக்கு என் அஞ்சலிகள்.துயற்று இருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதலையும் [பொறுமையும் தருவானாக!கவலைகள் மறைந்து நிங்கள் பழைய படி திரும்ப என் பிரார்த்தனைகள்.தங்கைக்கு போன் செய்து பேசுகிறேன்.

viji said...

Very very sorry to hear it viji.
I prey for the soul to rest in peace. Pl. be with your mother. I dont find words to consule your mother.
viji

Angel said...

ஆழ்ந்த அஞ்சலிகள்
உங்க நிலையில்தான் நானும் சமீபத்தில் எங்க MUM .